கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெனீவா வழக்கறிஞர், கிரான்ஸ்-மொன்டானா நகராட்சிக்கு எதிராக இழப்பீடு கோரும் வழக்கைத் தயாரித்து வருகிறார்.
தீ பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்காணிப்பது தொடர்பான அதன் கடமைகளை நகராட்சி நிறைவேற்றத் தவறியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நகராட்சி பல மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை இழப்பீட்டுச் செலவுகளைச் சந்திக்க நேரிடும் என பொறுப்பு மற்றும் காப்பீட்டுச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மூலம்- bluewin

