8.5 C
New York
Saturday, March 7, 2026

தாயக செய்திகள்

அல்லைப்பிட்டியில் வான் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு- இளைஞன் பலி.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வான் ஒன்றின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை ஊர்காவற்றுறை அல்லைப்பிட்டி சந்திக்கு...

உலக செய்திகள்

French

Schwerer Unfall mit Postauto

In der anschliessenden engen Linkskurve verlor der Chauffeur die Kontrolle über den Gelenkbus. Dieser geriet in der ansteigenden Strasse auf die Gegenfahrbahn und prallte...

deutsch

Baggerbrand im Belchentunnel sorgt für Chaos

Am Montagabend (03.02.2025), geriet ein Bagger im Belchentunnel in Brand. Beide Tunnelröhren wurden gesperrt, es gab keine Verletzten. Am Montagabend, 3. Februar 2025, kurz nach...

அண்மைய செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் பலி- 4 பேர் படுகாயம்.

லூசெர்னில் உள்ள எஸ்கோல்ஸ்மாட்-மார்பாக்கில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் 33 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்....

404 பயணிகளுடன் ஓமானில் இருந்து வரும் இரண்டு சிறப்பு விமானங்கள்.

எடெல்வைஸ் விமான நிறுவனத்தின் இரண்டு சிறப்பு விமானங்கள் 404 பயணிகளுடன் இன்று ஓமானில் இருந்து சூரிச்சிற்கு புறப்பட்டுள்ளன. இரண்டு எடெல்வைஸ்...

மின்கம்பத்தில் மோதிய கார்- ஓட்டுநர் பலி.

புக்ஸ் இல் நடந்த விபத்தில் 76 வயதுடைய குவாட் பைக் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். ரோஹ்ரெர்ஸ்ட்ராஸ்ஸில், அந்த நபர் காரை...

பொது இடங்களில் ஏப்ரல் 1 முதல் வாணவேடிக்கைக்கு தடை.

பொதுமக்கள் அணுகக்கூடிய பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தடை ஏப்ரல் 1 முதல், சுவிட்சர்லாந்து முழுவதும் நடைமுறைக்கு...

பட்ரியாட் ஏவுகணைகள் தாமதம்- கொள்வனவைக் கைவிட திட்டம்.

அமெரிக்காவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு கிடைப்பதில் பல ஆண்டுகள் தாமதமாகியுள்ளது. எனவே, வான் பாதுகாப்புக்கான...

10 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட முடியாமல் போகும்.

தொழில்நுட்பத் தவறு காரணமாக, நாளை நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் வாக்கெடுப்பில், பாசல் சிற்றி கன்டோன்...

பாலைதீவு யாத்திரிகர்களுடன் படகு மூழ்கியது- 2 பேர் பலி.

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இருந்து, பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

போருக்கு மத்தியில் தெஹ்ரானில் திறந்திருக்கும் சுவிஸ் தூதரகம்.

சனிக்கிழமை முதல் ஈரானிய தலைநகரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும்,...

ஜெனீவாவில் வசந்தகாலத்தை குறிக்கும் முதல் இலை துளிர்த்தது.

ஜெனீவாவின் வசந்தகாலத்தை குறிக்கும், அதிகாரப்பூர்வ ட்ரைல் மரத்தில் வியாழக்கிழமை முதல் இலை துளிர்த்துள்ளது. 1818 மார்ச் 16, முதல்...

ஐஸ் ஹொக்கி உலக சாம்பியன் போட்டியை முன்னிட்டு சிறப்பு முத்திரை வெளியீடு.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஐஸ் ஹொக்கி உலக சாம்பியன்ஷிப்பை கௌரவிக்கும் வகையில் சுவிஸ் தபால் ஒரு சிறப்பு முத்திரையை வெளியிட்டுள்ளது....

விமானப் பயணிகளின் தரவை பகிர்ந்து கொள்ள சுவிஸ்- ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்.

விமானப் பயணிகளின் தரவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் சுவிஸ் நீதித்துறை அமைச்சர் பீட் ஜான்ஸ் மற்றும் ஐரோப்பிய குடியேற்ற...

சஹாரா தூசியினால் சுவிசுக்குப் பாதிப்பு.

சஹாரா பாலைவன புழுதி சுவிட்சர்லாந்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாழமுக்க நிலை சஹாரா பாலைவன மணவை சுவிட்சர்லாந்து நோக்கி கொண்டு...

ஓமானில் இருந்து 211 பயணிகளுடன் சூரிச் வந்தது சுவிஸ் விமானம்.

ஓமானில் இருந்து சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (SWISS) இயக்கும் ஒரு சிறப்பு விமானம் நேற்றுப் பிற்பகல் சூரிச்சில் தரையிறங்கியுள்ளது. முழுமையாக...

ஓமானில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்.

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) இன்று ஓமானின் மஸ்கட்டிலிருந்து சூரிச்சிற்கு ஒரு சிறப்பு விமானத்தைத் திட்டமிட்டுள்ளது. இந்த...

பெர்னில் இருமொழிப் பள்ளி வகுப்புகள்.

பெர்ன் மாகாணத்தில் எல்லா இடங்களிலும் இருமொழிப் பள்ளி வகுப்புகள் சாத்தியமாக வேண்டும், இனி நகராட்சிகளின் முன்முயற்சி அல்லது...
13,000FansLike