25.7 C
New York
Sunday, August 9, 2026

தாயக செய்திகள்

லெஜியோனெல்லா பக்டீரியா தொற்றால் மேலும் இருவர் பாதிப்பு.

சுவிட்சர்லாந்தில் லெஜியோனெல்லா தொற்றுடன் தொடர்புடைய இரண்டு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாசல்-சிட்டி மாகாணத்தின் சுகாதாரத் துறையின்படி, பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பாசலில் சமீபத்தில் லெஜியோனெல்லா நியூமோஃபிலா பக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

உலக செய்திகள்

French

Schwerer Unfall mit Postauto

In der anschliessenden engen Linkskurve verlor der Chauffeur die Kontrolle über den Gelenkbus. Dieser geriet in der ansteigenden Strasse auf die Gegenfahrbahn und prallte...

deutsch

Baggerbrand im Belchentunnel sorgt für Chaos

Am Montagabend (03.02.2025), geriet ein Bagger im Belchentunnel in Brand. Beide Tunnelröhren wurden gesperrt, es gab keine Verletzten. Am Montagabend, 3. Februar 2025, kurz nach...

அண்மைய செய்திகள்

சூரிச்சில் 33வது தெரு ஊர்வலம் தொடங்கியது- இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு.

சூரிச்சில் 33வது தெரு ஊர்வலம் தொடங்கியுள்ளது. வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலையிலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த கொண்டாட்டங்களை...

சூரிச் – கொழும்பு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்துகிறது எடெல்வேய்ஸ்.

சுவிட்ஸர்லாந்தின் எடெல்வேய்ஸ் விமான நிறுவனம், சூரிச் - கொழும்பு நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 2026 மற்றும்...

சோட்டோகான் சோபூகான் கராத்தேயினால் ரி.சிறிவிஜயகுமாருக்கு எட்டாவது டான் கறுப்புப்பட்டி மற்றும் ஹன்ஷி தரமும் வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்நெஷனல் சோட்டோகான் சோபூகான் கராத்தே கழகத்தின் தலைமை பயிற்சியகம் அமைந்துள்ள ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கழகத்தின் சுவிற்ஸர்லாந்து...

சுவிட்சர்லாந்தின் ஒஸ்கர் பரிந்துரைக்காக 3 படங்கள் போட்டி.

வரலாற்று நாடகமான ' bras-le-corps', கருப்பு-வெள்ளை தத்துவார்த்த திரைப்படமான 'Cosmos' மற்றும் காசாவின் உயிர் பிழைத்தவர்களைப் பற்றிய ஆவணப்படமான 'Qui...

துருக்கிய குழந்தைகள் திருவிழாவில் கலவரம் செய்த 11 குர்திஷ்களுக்கு பாசல் நீதிமன்றம் தண்டனை.

2022-ஆம் ஆண்டு பாசல் நகரில் நடைபெற்ற துருக்கிய குழந்தைகள் திருவிழாவில் கலவரம் செய்ததற்காக 11 பேருக்கு சுவிஸ் நீதிமன்றம்...

வறட்சியைச் சமாளிக்க உதவுமாறு சுவிஸ் விவசாயிகள் சங்கம் அவசர கோரிக்கை.

வறட்சியைச் சமாளிக்க விவசாயத்திற்கு உதவுமாறு சுவிஸ் விவசாயிகள் சங்கம் வணிக சமூகத்தையும் அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. மழையின்மையால் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு...

கோர்சிகாவில் காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட சுவிஸ் இராணுவத்தினர் நாடு திரும்பினர்.

மூன்று சூப்பர் பூமா ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி கோர்சிகாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுவிஸ் ஆயுதப் படைகளின் 22...

பண்ணையிலிருந்து தப்பி ஓடிய வாலபி பிடிக்கப்பட்டு ஒப்படைப்பு.

மத்திய சுவிட்சர்லாந்தில் ஒரு பண்ணையிலிருந்து தப்பி ஓடிய வாலபி ஒன்று பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்த முயன்ற போது விபத்து – 2 பேர் பலி.

சூரிச்சின் ஓபரெங்ஸ்ட்ரிங்கனில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 25 வயதான ஓட்டுநரும், அவருடன்...

சுவிஸ் காட்டில் கங்காரு வந்தது எப்படி?- விடுமுறை முகாமில் பரபரப்பு.

ஆர்காவ்வில் உள்ள ஒரு விடுமுறை முகாமில் தென்பட்ட ஒரு கங்காரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது காட்டின் ஓரத்தில் அமைதியாகத்...

ஐரோப்பாவின் சிறந்த உளவு சேவைகளின் தரவரிசை பட்டியல்.

எல்' எக்ஸ்பிரஸ் என்ற பிரெஞ்சு வார இதழ் ஐரோப்பாவின் சிறந்த உளவு சேவைகளை பட்டியலிட்டுள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த...

பாசல் மிருகக்காட்சிசாலையில் ஆறு சிறுத்தைக் குட்டிகள்.

பாசல் மிருகக்காட்சிசாலையில் ஆறு சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ளன. இந்த ஆறு குட்டிகளில் நான்கு ஆண் குட்டிகளும் இரண்டு பெண் குட்டிகளும்...

லெஜியோனெல்லா நோய்த் தொற்றினால் ஒருவர் மரணம்- குற்றவியல் விசாரணை ஆரம்பம்.

லெஜியோனெல்லா நோய்த் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மனிதக் கொலை சந்தேகத்தின் பேரில் பாசல் நகர அரசு வழக்கறிஞர்...

சுவிசில் தபால் கட்டணம் உயர்கிறது.

2027-ஆம் ஆண்டு முதல் கடிதங்களை அனுப்புவதற்கான கட்டணத்தை சுவிஸ் தபால் நிறுவனம் உயர்த்தும் என்று நாட்டின் விலைக் கண்காணிப்பு...

ஜெர்மன் விமான நிலையத்தில் குண்டு பொருத்தப்பட்ட நிலையில் ட்ரோன் கண்டுபிடிப்பு.

ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில், குண்டு பொருத்தப்பட்ட  ட்ரோன்  ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உக்ரேனிய சரக்கு விமானங்களுக்கு அருகே இரவு நேரத்தில் ஒரு ஊழியரால் அந்த குண்டு கண்டறியப்பட்டதை அடுத்து, ரோபோ மூலம் அது அகற்றப்பட்டதாக சாக்சோனி காவல்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை அந்த விமான நிலையத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இன்னொரு பொருள் சரக்கு விமானத்துடன் மோதியதில்...
13,000FansLike