0.6 C
New York
Wednesday, February 4, 2026

சர்வதேச பலூன் திருவிழாவில் 45,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு.

சுவிட்சர்லாந்தின் வௌட் மாகாணத்தில் உள்ள சாட்டோ-டி’ஓக்ஸில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் 45,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வானிலை காரணமாக, ஒன்பது விழா நாட்களில் ஏழு நாட்களே பலூன்களை பறக்க விட முடிந்தது. 350 பலூன்கள் 640 பயணிகளை ஏற்றிச் சென்றன. சனிக்கிழமை மொத்தம் 81 பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

2027 ஆம் ஆண்டில், பலூன் திருவிழா ஜனவரி 23 முதல் 31 வரை பேஸ் டி’என்ஹாட்டில் நடைபெறும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles