4.4 C
New York
Sunday, February 22, 2026

முடி உதிர்தலுக்கான சிகிச்சை என்ற பெயரில் சட்டவிரோத வர்த்தகம் அதிகரிப்பு.

முடி உதிர்தலுக்கான சிகிச்சை என்ற பெயரிலான சட்டவிரோத வர்த்தகம் அதிகரித்து வருகிறது.

சுவிஸ் எல்லையில் முடி உதிர்தலை தடுக்கும் மருந்துப் பொருட்கள் இடைமறிக்கப்படுகின்றன.

2025 ஆம் ஆண்டு வாக்கில், பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து மருந்து ஏற்றுமதிகளில் ஒன்று முடி உதிர்தலுடன் தொடர்புடையதாகும்.

இந்த தயாரிப்புகளின் வகைகள் மட்டுமல்ல, அவற்றின் தோற்றமும் மாறி வருகிறது. சட்டவிரோத மருந்துகள் அதிகளவில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருகிறது.

இவற்றினால் குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்கள் உள்ளதாக சுவிஸ்மெடிக் எச்சரிக்கிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles