சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனை அருகே நேற்றுப் பிற்பகல், பொலிஸ் அதிகாரிகள் நேற்று குவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்றுப் பிற்பகல் 4 மணியளவில், ரோந்துக் கார்களையும், காண முடிந்தது.
இரண்டு பேர் வாக்குவாதம் செய்தது தொடர்பாக பொதுமக்களின் அழைப்புகள் காரணமாக பொலிசார் அழைக்கப்பட்டனர் என்று சூரிச் நகர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதையடுத்து அந்தப் பகுதியில் பொலிசார், 2 பேரை தேடி வந்தனர்.
எனினும், மூன்றாம் தரப்பினருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இரண்டு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம் –20min