7.1 C
New York
Saturday, February 21, 2026

எச்சரிக்கையை அடுத்து வீதிக்கு வந்த அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள்.

பெர்னில் உள்ள Abendstrasse 30 இல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

சைக்கிள் அறையில் இருந்த பட்டரி தீவிபத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

நள்ளிரவில் எச்சரிக்கை  மணி ஒலித்தது.

கடுமையான புகை காரணமாக குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எனினும், இரவில் தீ அணைக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பின்னர் மேலதிக தகவல்களை வழங்குவதாக காவல்துறை உறுதியளித்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles