8.3 C
New York
Sunday, March 29, 2026

பாதையை கடக்க முயன்ற இ-பைக் ஓட்டுநர் பலி.

சென் காலனில் உள்ள டைபோல்ட்சாவில் நடந்த விபத்தில் 82 வயது இ-பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில், அந்த நபர் வீதியைக் கடக்க முயன்றபோது, இரண்டு ட்ரக்டர்களுக்கு இடையில் எதிர் பாதையில் சென்றபோது, ஒரு லொறி அவர் மீது மோதியது.

உயிரிழந்தவர் அந்தப் பகுதியை சேர்ந்த சுவிஸ் பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் சரியான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles