ரெஜென்ஸ்டார்ஃபில் உள்ள போஷ்வீஸ் சிறையில் 41 வயது கைதி ஒருவர் அவரது அறையில் இறந்து கிடந்தார்.இந்தச் சம்பவம் சனிக்கிழமை நடந்தது.
அவரது உயிரைக் காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தன என்றும், மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

400 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொலிசார் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மூலம்- 20min.


