ஜெனீவாவின் வசந்தகாலத்தை குறிக்கும், அதிகாரப்பூர்வ ட்ரைல் மரத்தில் வியாழக்கிழமை முதல் இலை துளிர்த்துள்ளது.
1818 மார்ச் 16, முதல் பதிவு செய்யப்பட்டு வரும் இந்த நிகழ்வு, வசந்த காலம் வருவதன் அடையாளத்தைக் குறிக்கிறது.
மார்ச் 3 முதல் 24 ஆம் திகதி வரை முதல் இலை துளிர்ப்பது வழக்கம் என்று ஜெனிவா நாடாளுமன்றத்தின் தற்போதைய “சாட்டியர்”, பொதுச்செயலாளர் லாரன்ட் கோலிகர் தெரிவித்துள்ளார்.
சாட்டியரின் கடமைகளில் ஒன்று முதல் இலையின் துளிர்ப்பைக் கண்காணிப்பதாகும்.
மூலம்- swissinfo

