ருடெஸ்வில் ( Rüderswil) BE நகராட்சியில் Ey இல் இன்று நண்பகல் 12 மணியளவில், சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இரண்டு பேருடன் பயணித்த விமானமே விபத்துக்குள்ளாகி, வயலுக்குள் தரையிறங்கியது.
உடனடியாக பொலிஸ், தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள வீதிகள் பிற்பகல் 2:25 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
விமானம் அந்த இடத்திலேயே காணப்படுகிறது. பொலிசார் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.
ஆங்கிலம் மூலம் – 20min