-0.7 C
New York
Sunday, December 28, 2025

திருகோணமலையில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றுள்ள நிலையில் காயம் அடைந்த இருவம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Articles

Latest Articles