கிராபுண்டனின் அல்வானுவில், ஞாயிற்றுக்கிழமை மாலையில், பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்ட சைக்கிள் ஓட்டுநர், மரணமானார்.
அவர் தனது மின்-பைக்கிலிருந்து சில மீட்டர் தொலைவில் தலையில் காயங்களுடன் காணப்பட்டார்.
எனினும் 51 வயதுடைய அவர் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
இது ஒரு விபத்தா அல்லது குற்றமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம் – bluewin

