சூரிச்சில் நேற்றுப் பிற்பகல் பேருந்து சேவைகள் முடக்கின. பனி மற்றும் பனிக்கட்டி காரணமாக நகரத்தில் உள்ள அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டதாக VBZ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சூரிச் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் (VBZ) செயல்பாட்டு நிலை அறிக்கையின்படி, சனிக்கிழமை பிற்பகல் நீண்ட காத்திருப்பு நேரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த இடையூறு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு பயணத்திற்கும் சற்று முன்னர் இணைய காலஅட்டவணையைச் சரிபார்க்குமாறும் VBZ பரிந்துரைத்திருந்தது.
மூலம்- bluewin

