4.6 C
New York
Wednesday, February 11, 2026

ஈரானியர்களை வெளியேற்றுவதை இடைநிறுத்தியது சுவிஸ்.

ஈரானில் ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் கொடூரமாக அடக்குவதால், ஈரானிய குடிமக்களை சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.

இந்த முடிவு ஜனவரி 13 அன்று எடுக்கப்பட்டதாக SEM இன் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles