துர்காவ் கன்டோனில் உள்ள ஸ்டெட்ஃபர்ட்டில், குடிநீர் மாசுபட்டுள்ளது. தண்ணீரில் ஈ. கோலி பக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாசுபட்ட குடிநீரால் அங்குள்ள 150 குழந்தைகளில், 52 குழந்தைகள் திங்கட்கிழமை மாலை வரை நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
நகராட்சி இப்போது குடியிருப்பாளர்களுக்கு குடிநீரை விநியோகித்து வருகிறது.
மூலம்- 20min

