18.5 C
New York
Friday, May 15, 2026

ஜோர்டானின் ஜெர்மன் இராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஜோர்டானின் அல்-அஸ்ராக் நகரில் உள்ள ஜெர்மன் இராணுவ தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜெர்மன் விமானப்படை பல ஆண்டுகளாக அங்கு நிலைநிறுத்தப்பட்டு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.

ஜெர்மன் வீரர்கள் தங்குமிடங்களில் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதா அல்லது அது இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதைவுகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வான் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles