அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக ஈரான் தூதுக்குழு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தரையிறங்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் என்ற மலைவாசஸ்தலத்தில் நடைபெற உள்ளன.
ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் இந்தத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
இவர்களின் சிறப்பு விமானம் சூரிச்சில் நேற்றிரவு தரையிறங்கியுள்ளது.
மூலம்- swissinfo

