22.8 C
New York
Tuesday, September 9, 2025

கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தார் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான இங்கு உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இதனைச் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles