Aarau மற்றும் Bernese Young Boys (YB) அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் போது கடுமையான கலவரம் ஏற்பட்டது.
ஐந்து YB ரசிகர்கள் ஆட்டத்தின் போது அவர்களின் சொந்த வானவேடிக்கை காரணமாக தீக்காயங்களுக்குள்ளாகினர்.
அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், YB ரசிகர்கள் ரயில் நிலையத்தில் ஆர்காவ் பொலிசாரைத் தாக்கினர், கற்களை வீசினர் மற்றும் அவர்கள் மீது தடைகளை ஏற்படுத்தினர்.
இதன்போது, ஒரு பொலிஸ் அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டன, மேலும் இரண்டு பொலிஸ் கார்கள் சேதமடைந்தன.
மூலம்-swissinfo

