வெப்ப அலை காரணமாக, மைக்ரோஸ் ஆரே கூட்டுறவு நிறுவனத்தின் பல கிளைகளில் குளிரூட்டப்பட்ட அலமாரிகள் பல வெறுமையாக உள்ளன.
அதிகரித்த வெளிப்புற வெப்பநிலை குளிரூட்டும் அமைப்புகளைப் பாதிக்கிறது – இதனால் சுமார் 50 சதவீதமானவற்றை அணைக்க வேண்டியிருந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எகர்கிங்கன், வில்டெக் மற்றும் புக்ஸ் ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட கிளைகள் திங்கட்கிழமை முதல் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்- 20min


