24.1 C
New York
Tuesday, September 1, 2026

நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து.

மத்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில் புதன்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது.

காலை 7 மணிக்கு முன்னர், தீ விபத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக பெர்னின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

- Advertisement -

தீயணைப்புப் படையினரின் விரைந்து சென்று நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விரைவாக அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று மத்திய சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கவுன்சில் தலைவர் பியர்-அண்ட்ரே பேஜ் தெரிவித்தார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles