-0.3 C
New York
Thursday, February 12, 2026

சீஸ் அலுமாரிக்குள் அகப்பட்டு முதியவர் மரணம்.

Parpan இல் சீஸ் பதனிடப்படும் பாதாள அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த 83 வயது முதியவர் ஒருவர் அலுமாரிக்குள் அகப்பட்டு மரணமானார்.

சீஸ் நிரப்பப்பட்ட ஒரு அலுமாரி சாய்ந்து, அதற்கும் மற்றொரு அலமாரிக்கும் இடையில் அவரை மாட்டிக் கொண்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர் சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Graubünden பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles