Zurich HB க்கும் Bruggஇற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து நேற்று மாலை தற்காலிகமாக தடைப்பட்டது.
Turgi அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த தடங்கல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தடை நேற்று இரவு 8:40 மணி வரை நீடித்தது.
அதன் பிறகு, S29 ரயில் மீண்டும் சாதாரணமாக இயங்கி வருகிறது. இருப்பினும், தாமதங்களும் ரத்துகளும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் -Zueritoday