Pfyn இல் உள்ள வீடு ஒன்றின் இரண்டாவது மாடியில் ஜன்னலில் இருந்து விழுந்து, 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியரான அந்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சனிக்கிழமை இரவு அவர் மரணமானார் என தெரிவித்துள்ள Thurgau பொலிசார், இந்தச் சம்பவம் இடம்பெற்ற சூழல் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
மூலம்- 20min.