20.1 C
New York
Wednesday, September 10, 2025

Lucerne திருவிழாவில்  மர்மநபர்கள் பட்டாசு வீசியதில் 4 பொலிசார் காயம்.

Lucerne களியாட்டத் திருவிழாவில்  மர்மநபர்கள் பட்டாசுகளை வீசியதில், 4 பொலிசார் காயம் அடைந்தனர்.

நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாவில், மக்கள் கூட்டத்தின் நடுவே சில மர்ம நபர்கள் பட்டாசுகளை கொளுத்தி வீசினர்.

ரோந்து சென்று கொண்டிருந்த 4 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர்.

பட்டாசுகளை வீசியவர்கள் தப்பிச் சென்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles