லீம்பாக்கில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பரா கிளைடர் விமானி உயிரிழந்தார்.
நேற்றுப் பிற்பகல் 3:15 மணியளவில், பாராகிளைடர் விமானி விபத்தில் சிக்கினார்.
துரதிர்ஷ்டவசமாக, 74 வயது நபருக்கு உதவி மிகவும் தாமதமாக வந்தது.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றும், விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ததற்போதைய தகவலின்படி, அந்த நபர் யூட்லிபெர்க்கில் இருந்து புறப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.