சூரிச்சில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழையினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கோக்ஹவுசனில் இருந்த ஒரு பிளம் மரம், இரவில் மின்னலால் தாக்கப்பட்டு மூன்றாக பிரிந்துள்ளது.
பல்வேறு இடங்களில் மின்னல், வெள்ளம், போன்றவற்றினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மூலம்- bluewin


