29.5 C
New York
Thursday, July 2, 2026

மின்னல் தாக்கி மூன்றாகப் பிளந்த மரம்.

சூரிச்சில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழையினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கோக்ஹவுசனில் இருந்த ஒரு பிளம் மரம், இரவில் மின்னலால் தாக்கப்பட்டு மூன்றாக பிரிந்துள்ளது.

பல்வேறு இடங்களில் மின்னல், வெள்ளம், போன்றவற்றினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles