தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டப் பிரிவின்படி, செய்தி அறிக்கையிடலின் போது பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தப்பட்ட குழந்தைகளின் அடையாங்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.