Kollbrunn இல் உள்ள Migros கிளையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை கொள்ளையர் ஒருவர் உள்ளே புகுந்து பலரைத் தாக்கி விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
Kollbrunn குடியிருப்பாளர்கள் குற்றவாளியின் துணிச்சலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போயுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டது என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரவில்லை.
மூலம் – Zueritoday