கடந்த ஜனவரியில், Buus இல் உள்ள ஒரு புகலிடக் கோரிக்கை மையத்தில், கத்திக் குத்து தாக்குதல் நடந்தது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 26 வயதுடைய அல்ஜீரியர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Basel-Landschaft குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நடைபெறும் என்று Baselசட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம் – 20min.