19.4 C
New York
Friday, May 15, 2026

வாக்குவாதத்தில் ஒருவர் பலி.

பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவர், நேற்று முன்தினம் மாலை தவன்னஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோதலில் சம்பந்தப்பட்ட இரண்டாவது நபர் சிறிது காயம் அடைந்தார் மற்றும் தற்காலிகமாக கைது செய்யப்பட்டார் என பெர்ன் கன்டோனல் பொலிசார் அறிவித்தனர்.

Related Articles

Latest Articles