St. Gallen கன்டோனில் உள்ள Zwinglistrasse இல் வீதியில் சுதந்திரமாகத் திரிந்த இரண்டு கோழிகளை பொலிஸ் அதிகாரிகள் துரத்துப் பிடித்துள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்தக் கோழிகளின் உரிமையாளர் யார் என கண்டறியப்படவில்லை.
இதனால் விலங்கியல் பூங்காவில் அவை தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – 20min.