16.6 C
New York
Wednesday, September 10, 2025

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக சி.சிறீசற்குணராஜா மீண்டும் நியமனம்

யாழ்.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் 

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles