Basel இல், இடம்பெற்ற மோதலில் 25 மற்றும் 17 வயதுடைய இருவர் காயமடைந்தனர்.
அவர்களில் 25 வயதுடைய நபர் படுகாயமடைந்தார்.
கூரிய ஆயுதங்களால் வெட்டுக் காயமடைந்த இரண்டு பேரும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, Dreirosenanlage இல் கன்டோனல் பொலிசார் 13 பேரிடம் விசாரணை நடத்தி, 3 பேரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களில், 28 வயதான சிரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min