16.6 C
New York
Wednesday, September 10, 2025

புகலிடக் கோரிக்கையாளர் தங்குமிடத்தில் தீவிபத்து.

Schwyz கன்டோனில் உள்ள, Muotathal இல்  புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கட்டடத்தின் உச்சியில் உள்ள  அறையிலேயே தீவிபத்து ஏற்பட்டது.

தீவிபத்து ஏற்பட்ட போது, அறையில் யாரும் இருக்கவில்லை.

இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles