27.8 C
New York
Monday, July 14, 2025

2 குழந்தைகளின் தாய் கொலை.

Münchwilen இல் இரண்டு குழந்தைகளின் தாயாரான 47 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக Thurgau பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 53 வயதுடைய சுவிஸ் நபர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தந்தை, தாய், 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றே வசதித்து வந்துள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles