பனிச்சரிவினால் மூடப்பட்ட வீதி- போக்குவரத்து துண்டிப்பு.
500 கிலோ கோகைன் கடத்தல்- 3 பேருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
ரயில் மீதேறிய இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்- அடுத்தடுத்து நிகழும் மர்மம்.
ஜெனிவாவில் இருந்து ஐ.நாவை மாற்ற வேண்டும்- புதிய பிரச்சினையை கிளப்பும் அமெரிக்கா.
கார்கள் மோதி விபத்து – 5 பேர் காயம்.
கிரேனில் சிக்கி ஒருவர் பலி.
உயிரிழந்த அனைவரும் இனங்காணப்பட்டதாக அறிவிப்பு.
ஜனவரி 9ஆம் திகதி தேசிய துக்கதினம்- சுவிஸ் அரசு அறிவிப்பு.
தீவிபத்து தொடர்பாக பிரெஞ்சு தம்பதி மீது குற்றவியல் விசாரணை ஆரம்பம்.
கிரான்ஸ்-மொன்டானா துயரத்திற்கு இலங்கை அரசு இரங்கல்.
பதுங்குகுழிக்குள் இருந்த மதுரோவை 30 நிமிடங்களில் தூக்கிய அமெரிக்க சிறப்புப்படை.
காயமடைந்த 113 பேரும், உயிரிழந்த 8 பேரும் இதுவரை இனங்காணப்பட்டனர்.
பார் உரிமையாளர்களை சுற்றி வளைத்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்.