21.6 C
New York
Wednesday, September 9, 2026

ஆற்றில் நீர் மாசுபாடு – நூற்றுக்கணக்கான மீன்கள், நண்டுகள் மரணம்.

வடக்கு சுவிட்சர்லாந்தின் ஃபிரான்ஃபெல்டில் உள்ள டேகல்பாச் ஆற்றில், நீர் மாசுபாடு காரணமாக பல நூறு மீன்களும் நண்டுகளும் இறந்துள்ளன.

மாசுபாட்டிற்கான காரணம் தற்போது தெரியவில்லை என துர்காவ் மாகாண காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த இறந்த உயிரினங்கள் கண்டறியப்பட்டன. இது அந்த நீரோடையின் பகுதியில் “மீன் இனங்களின் முழுமையான இழப்பைக்” குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swisssinfo

Related Articles

Latest Articles