சூரிச்சின் 4வது மாவட்டத்தில் உள்ள ஒரு சொத்தின் முன் பெருமளவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.
இந்த தீயினால் பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டது.
மூலம்- zueritoday