34.9 C
New York
Wednesday, June 25, 2025

சொத்துக்களுக்கு தீவைப்பு – ஒருவர் கைது.

சூரிச்சின் 4வது மாவட்டத்தில் உள்ள ஒரு சொத்தின் முன் பெருமளவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த தீயினால் பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles