குடிநீர் விநியோக குழாய் உடைந்ததைத் தொடர்ந்து, ஒன்பது ஜெனிவா நகராட்சிகளில் குடிநீர் மாசுபட்டுள்ளது.
இதனால் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு கொதிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thônex, Choulex, Corsier, Vandoeuvres, Collonge-Bellerive, Hermance, Anières, Puplinge மற்றும் Cologny ஆகிய நகராட்சிகளிவேயே குடிநீர மாசு ஏற்பட்டுள்ளது.
மூலம்- bluewin