32.2 C
New York
Wednesday, June 25, 2025

காளை மாடு முட்டி இளம்பெண் படுகாயம்.

Gottshaus இல் 23 வயது பெண் ஒருவர் காளை முட்டி படுகாயம் அடைந்தார்.

நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அந்தப் பெண்ணை காளை கொம்பினால் தாக்கி, வேலிக்கு வெளியே தூக்கி வீசியுள்ளது.

படுகாயம் அடைந்த அந்த பெண், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என  Thurgau  கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles