5.3 C
New York
Tuesday, December 30, 2025

கத்திக்குத்தில் ஒருவர் காயம்- குற்றவாளியை முற்றுகையிட்டுள்ள பொலிஸ்.

பெர்ன் மாகாணத்தில் உள்ள ஆஸ்டர்முண்டிஜென் பகுதியில், கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குற்றவாளி என்று கூறப்படும் நபர் ஒரு கட்டடத்தில் மறைந்துள்ள நிலில் பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.

எந்த நேரத்திலும் அவர்கள் உள்ளே நுழைய தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட கொமாண்டோக்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles