22.8 C
New York
Tuesday, September 9, 2025

வாட்ஸ்அப் தகவல் பகிர்ந்த மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்.

வாட்ஸ்அப் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே பரப்பப்பட்ட பாரபட்சமான செய்திகள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரம், மேலும் நான்கு  பொலிசாரை உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.

முன்னர் நான்கு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இதுவரை 8 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணைகளின்படி,  மேலும் இடைநிறுத்தங்கள் இருக்காது  என்றும்  லொசேன் காவல்துறை  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles