2.3 C
New York
Sunday, March 29, 2026

மோசோலா ஓநாய் கூட்டத்தை அழிக்க அனுமதி.

கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள மோசோலா ஓநாய் கூட்டத்தை முற்றிலுமாக அழிப்பதற்கான கோரிக்கையை சுவிஸ் சுற்றுச்சூழல் அலுவலகம் அங்கீகரித்துள்ளது.

செப்டம்பர் 25, 2025 முதல் ஜனவரி 31, 2026 வரை இந்த ஓநாய்களை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்டை மற்றும் மீன்பிடித்தலுக்கான கிராபுண்டன் அலுவலகம் இன்று அதன் வலைத்தளத்தில் இந்த முடிவை வெளியிட்டது.

“கடந்த கோடை காலத்தில் இந்த ஓநாய்கள் செம்மறி ஆடுகளை வேட்டையாடுவதைத் தவிர, இரண்டு முறை கால்நடைகள் மற்றும் குதிரைகளைத் தாக்கி கொன்றது.

ஜூலை 29 அன்று, மெசோக்கோ கிராமத்திற்கு வடக்கே கழுதையை கொன்றது.

இரண்டாவது தாக்குதல் செப்டம்பர் 5 ஆம் திகதி நடந்தது, அப்போது ஓநாய் மெசோக்கோ நகராட்சியின் எல்லையில் உள்ள ஆல்ப் மொன்டாக்னாவில் பதினொரு மாத பசு மாடு ஒன்றைக் காயப்படுத்தியது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles