4.8 C
New York
Sunday, March 29, 2026

நாளை முதல் இலங்கை செல்வதற்கு ETA முக்கியம்.

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசா பெறுவதற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles