சூரிச் நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9:40 மணியளவில் Waffenplatzstrasse இல் ஒரு பெரிய பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆறு பொலிஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன.
- Advertisement -

ஒரு பெண் அலறல் சத்தம் கேட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் வந்த பின்னர் ஒரு நபர் ஒரு குடியிருப்பு கட்டிடத்திலிருந்து கைது செய்யப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நடவடிக்கையை சூரிச் நகர பொலிஸ்உறுதிப்படுத்தியது.
மூலம்- 20min.


