ரொட்குரோய்ட்சில் (Rotkreuz ZG) நேற்றிரவு பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மீட்புப் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தினர்,
ஆனால் எந்த துல்லியமான விவரங்களையும் வழங்கவில்லை.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 9:45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, அலர்ட் ஸ்விஸ்ஸைப் பயன்படுத்தி அவர்கள், கடும் புகை மூட்டம் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.
எனினும், நள்ளிரவில் தீ அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், மேலதிக விபரங்கள் தரப்படவில்லை.
ஆங்கிலம் மூலம் – 20min