13 C
New York
Thursday, April 24, 2025

கொகெய்னுடன் சிக்கினர் ஜேர்மானியர்!

சூரிச் நகர பொலிசார் நேற்று 39 வயது ஜேர்மனியை சேர்ந்தவரை ஒரு கிலோ கொகெய்னுடன் கைது செய்துள்ளனர்.

அந்த நபரிடம் இருந்து பல ஆயிரம் பிராங்குகள் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாவட்டம் 1இல் நேற்றிரவு 8 மணியளவில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் சுவிட்சர்லாந்தில் வசிப்பவர் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles