16.3 C
New York
Friday, September 12, 2025

ஏ1 நெடுஞ்சாலையில் 5 கார்கள் மோதி விபத்து-  3 பேர் காயம்.

Oberbuchsiten இல் ஏ1 நெடுஞ்சாலையில், நேற்று 5 கார்கள் மோதிய விபத்தில்  3 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பெர்ன் நோக்கிய திசையில், முந்திச் செல்லும் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றதாகSolothurn பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய 5 கார்களில் 3 கார்களின் சாரதிகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles